Sunday 21 October 2018

வெட்டவெளியில் தனியே நிற்கிறாய்
ஒரு நம்பிக்கையில்
குருதியும்
காற்றில் மிதக்கும் படைக்கலன்களும்
பார்வையில் படும் இடத்தில்
உனக்கு சொல் அளிக்கப்படவில்லை
தயக்கத்தின் மௌனமும்
இருப்பினும்
மண்ணில்
காத்து நிற்கும்
ஏதோ ஒரு கணத்தில்
மழைபெறும்
விதை உயிர்க்கும்
பொழுதெல்லாம்
ஆசுவாசம் கொண்டு