Sunday 16 December 2018

பனி பெய்யும் பொழுதில்
காலை நடையில்
திருத்தமான பெண் முகம் போல்
அழகாய்
ஆர்வமாய்
நம்பிக்கையாய்
புன்னகைக்கின்றன
ஈரத் தரையில்
இடப்பட்டிருக்கும்
வெண்ணிறக் கோலங்கள்