பிசுபிசுக்கும்
இலைகள்
மூடிய தடாகத்தில்
பார்வையில் படாத மீன்கள்
சலம்புகின்றன
நீர் ஒலியாய்
அந்தரத்தில் தெறிக்கும்
துளிகள்
ஒளிக்கதிர் வாங்கி
அமர்ந்து
பின்னர் நகர்கின்றன
ஆழத்து மீன்களாய்
இலைகள்
மூடிய தடாகத்தில்
பார்வையில் படாத மீன்கள்
சலம்புகின்றன
நீர் ஒலியாய்
அந்தரத்தில் தெறிக்கும்
துளிகள்
ஒளிக்கதிர் வாங்கி
அமர்ந்து
பின்னர் நகர்கின்றன
ஆழத்து மீன்களாய்