Thursday 21 February 2019

கிருஷ்ண முரளி - 14

நம் விழிகள் சந்திக்கும் போது
என் அகத்தில்
மலர்கிறது
முடிவின்மையின்
ஒரு மலர்
உன்னுடன் மெய் சேரும் போது
ஒன்றாய் இருக்கிறது
இப்பிரபஞ்சம்
இவ்வுயிர்