நம் விழிகள் சந்திக்கும் போது
என் அகத்தில்
மலர்கிறது
முடிவின்மையின்
ஒரு மலர்
உன்னுடன் மெய் சேரும் போது
ஒன்றாய் இருக்கிறது
இப்பிரபஞ்சம்
இவ்வுயிர்
என் அகத்தில்
மலர்கிறது
முடிவின்மையின்
ஒரு மலர்
உன்னுடன் மெய் சேரும் போது
ஒன்றாய் இருக்கிறது
இப்பிரபஞ்சம்
இவ்வுயிர்