பிரபு மயிலாடுதுறை
Monday, 11 February 2019
உன்னருகே வந்த குழந்தையிடம்
குனிந்து
விழி நோக்கி
இமை உயர்த்திப்
புன்னகைக்கிறாய்
இப்போது
யார் பிள்ளை
யார் அன்னை
Newer Post
Older Post
Home