Tuesday 26 February 2019

ஓர் உணர்வு

ஒரு மலராக்கப்பட்டு அளிக்கப்படுகிறது
அர்த்தப்படுத்தப்படாத ஒரு மௌனமாகிறது
அடுத்த தலைமுறைகளுக்காக அர்ப்பணிக்கும் குருதியாகிறது
புரிந்து கொள்ளப்படாத ஒரு கண்ணீர்த்துளி ஆகிறது
ஒரு கவிதையின் சொல்லாகிறது