மாசி மாலையில்
அலையடிக்கிறது
ஆரூர் கமலாலயம்
ஆரூரா தியாகேசா
என்கிறார்
தினமும்
குளத்தை வலம் வரும்
முதியவர்
தென்கரையில்
அமர்ந்துள்ள
பூர்வீகம் இத்தலமாய்
கொண்ட
மூதாட்டி
கமலாம்பா கமலாம்பா
என்கிறார்
கமலாலயம்
அலையாட்டுகிறது
குளத்து நீரை
பல்வேறு நினைவுகளை
அலையடிக்கிறது
ஆரூர் கமலாலயம்
ஆரூரா தியாகேசா
என்கிறார்
தினமும்
குளத்தை வலம் வரும்
முதியவர்
தென்கரையில்
அமர்ந்துள்ள
பூர்வீகம் இத்தலமாய்
கொண்ட
மூதாட்டி
கமலாம்பா கமலாம்பா
என்கிறார்
கமலாலயம்
அலையாட்டுகிறது
குளத்து நீரை
பல்வேறு நினைவுகளை