பிரபு மயிலாடுதுறை
Friday, 1 March 2019
ஒரு தொகுப்பு
மண்ணுடன் மழை காதல் கொண்ட ஒரு பருவத்தில் சட்டெனத் திறந்த ஒரு மாயத்தால் நான் கவிதை எழுதத் துவங்கினேன். இப்போது அவற்றைத் தொகுக்கலாம் என எண்ணுகிறேன். தொகுப்பதன் வழியே முடிவற்ற வாழ்வின் பயணத்தில் முன்னகரவும் முடியும் என்று தோன்றுகிறது.
Newer Post
Older Post
Home