ஏக முத்திரை காட்டி
நின்றிருக்கின்றனர்
துவாரபாலகர்கள்
பெரிய
மிகப் பெரிய
உருவத்துடன்
பெருமாள் சயனித்திருக்கிறார்
பட்டர் வீட்டுக்குச் சென்றிருக்கும் போது
பூட்டிய
கதவுக்கு முன்னால் அமர்கின்றனர்
சாமி கும்பிட வந்தவர்கள்
காத்திருக்கும் அவகாசத்தில்
கவனிக்கின்றனர்
துவாரபாலகர்களை
கதவு எப்போது திறக்கும்
என்ற கேள்வி மனதில்
உள்ளேயிருப்பவனுக்கு
எல்லாம் தெரியும்
என்ற ஒரே பதில்
மட்டும்
எப்போதும்
இருக்கிறது
துவாரபாலகர்களிடம்
நின்றிருக்கின்றனர்
துவாரபாலகர்கள்
பெரிய
மிகப் பெரிய
உருவத்துடன்
பெருமாள் சயனித்திருக்கிறார்
பட்டர் வீட்டுக்குச் சென்றிருக்கும் போது
பூட்டிய
கதவுக்கு முன்னால் அமர்கின்றனர்
சாமி கும்பிட வந்தவர்கள்
காத்திருக்கும் அவகாசத்தில்
கவனிக்கின்றனர்
துவாரபாலகர்களை
கதவு எப்போது திறக்கும்
என்ற கேள்வி மனதில்
உள்ளேயிருப்பவனுக்கு
எல்லாம் தெரியும்
என்ற ஒரே பதில்
மட்டும்
எப்போதும்
இருக்கிறது
துவாரபாலகர்களிடம்