நீ
எல்லாவற்றையும்
மிகச் சரியாகவே
கையாள்வாய்
மனிதர்களை
இடங்களை
சூழ்நிலைகளை
அதில் ஏதும் ஐயமில்லை
ஒரு கணமும்
ஓயாமல்
எல்லாப் பொழுதும்
நிறைந்து
இருப்பாய்
ஆர்வத்துடன்
மகிழ்ச்சியுடன்
அதிலும் ஐயமில்லை
தெளிவான
ஐயங்கள் ஏதுமற்ற
பரப்பிலிருந்து
விலகச் சொல்கிறாய்
அப்போது
உருவாகும் தவிப்பிற்கு
என்னவென்று
பெயரிடுவது?
எல்லாவற்றையும்
மிகச் சரியாகவே
கையாள்வாய்
மனிதர்களை
இடங்களை
சூழ்நிலைகளை
அதில் ஏதும் ஐயமில்லை
ஒரு கணமும்
ஓயாமல்
எல்லாப் பொழுதும்
நிறைந்து
இருப்பாய்
ஆர்வத்துடன்
மகிழ்ச்சியுடன்
அதிலும் ஐயமில்லை
தெளிவான
ஐயங்கள் ஏதுமற்ற
பரப்பிலிருந்து
விலகச் சொல்கிறாய்
அப்போது
உருவாகும் தவிப்பிற்கு
என்னவென்று
பெயரிடுவது?