Monday 8 April 2019

காணும் போது
ஏதோ ஒரு முறை
விழிகளால்
மண் நோக்கினாய்
படகில் திரும்பிக் கொண்டிருப்பவன்
கலங்கரை விளக்க ஒளி
கண்டு
இன்னும் விரைகிறான்
ஓயாத அலைகள் மேல்