மண்ணில் மலர்கள்
தவமிருந்தன
சூடிக் கொடுத்த மாலையின்
மணம் பெறுவதற்கு
மீன் கண்ணியின்
கிளி
செல்லும் வழியில்
கூறிச் சென்றது
ஆகமும் அகமும்
அன்பாய் ஆனவள்
மணம் அது
இறைவன்
அதை அவளிடம்
யாசித்துப் பெற்றான்
அவளை நினைத்துக் கொள்ளுங்கள்
அன்னையின் தலையில் பூத்திருக்கும் பூக்கள்
மணப்பது எவ்விதம் என்பது
புதிராகவே இருந்தது
கைக்குழந்தைக்கு
தவமிருந்தன
சூடிக் கொடுத்த மாலையின்
மணம் பெறுவதற்கு
மீன் கண்ணியின்
கிளி
செல்லும் வழியில்
கூறிச் சென்றது
ஆகமும் அகமும்
அன்பாய் ஆனவள்
மணம் அது
இறைவன்
அதை அவளிடம்
யாசித்துப் பெற்றான்
அவளை நினைத்துக் கொள்ளுங்கள்
அன்னையின் தலையில் பூத்திருக்கும் பூக்கள்
மணப்பது எவ்விதம் என்பது
புதிராகவே இருந்தது
கைக்குழந்தைக்கு