கடற்கரையில்
சவுக்குத் தோப்புக்கருகில்
மணல்மேட்டின் மேல்
அமர்ந்து
அலைகளின் சங்கீதம்
கேட்கிறான்
அலையும்
ஒற்றைப் பயணி
அந்தி வானின்
விண்மீன்கள்
அசைந்து கொடுத்து
ஒத்திசைகிறது
அலைகடல் நகர்வுக்கு
சவுக்குத் தோப்புக்கருகில்
மணல்மேட்டின் மேல்
அமர்ந்து
அலைகளின் சங்கீதம்
கேட்கிறான்
அலையும்
ஒற்றைப் பயணி
அந்தி வானின்
விண்மீன்கள்
அசைந்து கொடுத்து
ஒத்திசைகிறது
அலைகடல் நகர்வுக்கு