Wednesday 17 April 2019

பாரதி கவிதைகள் வாசித்த
நண்பன்
என்னிடம் சொன்னான்
பாரதி
கண்ணம்மா கண்ணம்மா
என உருகுவதாக
பொறுமை கொண்ட பெண்ணுக்காக
சுடாமல் குளிர்ந்தது
நெருப்பு
என
பாட்டி
பேத்திக்கு
கதை சொன்னாள்