அவள்
தன் சொற்களை
வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு
பழகிக் கொண்டாள்
தன் அன்பை
தன் பிரியங்களை
தன் காதலை
நூறாண்டுகளாய்
நின்றிருக்கும்
அந்த மரம்
ஏதேனும் உரையாடியதா
கூடடையும் பறவைகளிடம்
சாலையிடம்
வாய்க்காலிடம்
விண்ணகம் நோக்கி செல்கிறது
தினமும்
மௌன மார்க்கமாக
தன் சொற்களை
வெளிப்படுத்தாமல் இருப்பதற்கு
பழகிக் கொண்டாள்
தன் அன்பை
தன் பிரியங்களை
தன் காதலை
நூறாண்டுகளாய்
நின்றிருக்கும்
அந்த மரம்
ஏதேனும் உரையாடியதா
கூடடையும் பறவைகளிடம்
சாலையிடம்
வாய்க்காலிடம்
விண்ணகம் நோக்கி செல்கிறது
தினமும்
மௌன மார்க்கமாக