Tuesday 23 April 2019

ஒளி

ஓயாமல் தேடி
அலைவுற்றுத்
திரிந்து
கண் இருள
கால் சோர
தீராத்தாகத்துடன்
காண விரும்பியது
ஒரு புன்னகையின்
மேல் ஒளிரும்
ஒரு மூக்குத்தியின்
ஒளி