நீ
ஓர் அகம் கரைதலாக
தூய்மையின் சுடர் நெருப்பாக
கருணையாய்ப் பரவிடும் ஒளியாக
அன்பின் தருநிழலாக
பிரியங்களின் மேகமாக
இருக்கிறாய்
தாகம் தீர்க்கிறது
தண்ணீர்
ஓர் அகம் கரைதலாக
தூய்மையின் சுடர் நெருப்பாக
கருணையாய்ப் பரவிடும் ஒளியாக
அன்பின் தருநிழலாக
பிரியங்களின் மேகமாக
இருக்கிறாய்
தாகம் தீர்க்கிறது
தண்ணீர்