பிரபு மயிலாடுதுறை
Sunday, 2 June 2019
அன்றலர்ந்த மலர்
ஒரு மலரின் முன்
நிற்கும் போது
ஓயாமல் பாயும்
குருதியில் நிறைகின்றன
வானின் மென் தீண்டல்கள்
Newer Post
Older Post
Home