Friday 13 September 2019

கிராமத்து மண் சாலையில்
ஒரு சிறிய பழைய கீற்றுக் கொட்டகையில்
நெடுநேரம் நின்று
ஓயாப் பெருமழையைப் பார்த்துக் கொண்டிருக்கிறான்
அந்த முடிவில்லாத யாத்ரீகன்