Wednesday 4 November 2020

 மழையின் சப்தம் என்பது 
ஓர் அமைதி
ஒரு தீண்டல்
காத்திருக்கும் கணங்களின் அடர்த்தி
ஊற்றெடுக்கும் நினைவின் இனிய பொழுதுகள்
உன் காலடிகளின் ஓசை