வால்டன் ஏரிக்கரையில் வசித்த ஆண்டுகளில் நிலத்தை திருத்தி பீன்ஸும் சோளமும் பயிரிடுகிறார் தோரோ. ஒரு சிறு நிலப்பகுதியில் இந்த முயற்சியை மேற்கொள்கிறார். மண்ணில் நின்று மண்ணுடன் தொடர்பு கொண்டு விவசாயம் புரிவதை ஒரு ஆன்மீக அனுபவமாகவே உணர்கிறார் தோரோ.