தி. ஜானகிராமனின் ‘’பசி ஆறிற்று’’ கதையை நினைவுபடுத்தும் கதை. ஏறக்குறைய ஒரே கதைக்களம். கிட்டத்தட்ட ஒரே இயல்பு கொண்ட கதாபாத்திரங்கள். ஒரே விதமான கதையின் முடிவு.