பிரபு மயிலாடுதுறை
Thursday, 31 January 2019
மற்றுமோர்
ஓர் அற்புதம்
உணரப்படும்போது
நாம்
அதுவாகவே
ஆகிறோம்
என்பது
அதன்
மற்றுமோர்
அற்புதம்
Newer Post
Older Post
Home