Friday 15 February 2019

கொள்ளிடக் கரையும்
மூவர் தேவாரமும்
தை அமாவாசை கருட சேவையும்
கல் கருடனும்
சாரங்கபாணி சன்னிதித் தெருவும்
மாலை மேம்பாலக் காற்றும்
பாஸஞ்சர் மட்டுமே நின்று செல்லும்
சின்னஞ்சிறு ரெயில் நிலையங்களும்
ஐயாறு காவிரியும்
இன்னும்
நினைவில் இருக்கிறது
இப்பிரதேசத்தில் வாழ்ந்தவனுக்கு
இப்பிரதேசத்தில்
இன்னும்
வாழ்ந்து கொண்டிருப்பவனுக்கு
உலகில் எங்கெங்கோ