அஸ்தமன சூரியன்
வீடு திரும்பும்
நெஞ்சங்களில்
அமைதியை
வழங்கும்
வசந்த கால அந்தியில்
வயல் வெளிகளின்
நடுவே
விண் பூக்களுக்குக் கீழே
மலர்கிறது
மாலையின் முதல் மலர்
தன் தூய்மையின்
நறுமணத்தால்
வசந்தத்தை
பூக்கச் செய்யும் மலர்
வீடு திரும்பும்
நெஞ்சங்களில்
அமைதியை
வழங்கும்
வசந்த கால அந்தியில்
வயல் வெளிகளின்
நடுவே
விண் பூக்களுக்குக் கீழே
மலர்கிறது
மாலையின் முதல் மலர்
தன் தூய்மையின்
நறுமணத்தால்
வசந்தத்தை
பூக்கச் செய்யும் மலர்