என்னிடம் ஏதேனும் கேள்
என்றேன்
நீ
என் துயரங்களை
என் வலிகளை
இன்னும் மறக்காத கசப்புகளை
தந்துவிடும்படி
சொன்னாய்
கலங்கிய முகத்துடன்
அவை உன்னைத் துன்புறுத்தும்
என
அவசர அவசரமாய் மறுத்தேன்
நீ
மாசற்ற முகத்துடன்
மலர்கள்
எங்கிருப்பினும்
மணம் வீசும்
என்றாய்
என்றேன்
நீ
என் துயரங்களை
என் வலிகளை
இன்னும் மறக்காத கசப்புகளை
தந்துவிடும்படி
சொன்னாய்
கலங்கிய முகத்துடன்
அவை உன்னைத் துன்புறுத்தும்
என
அவசர அவசரமாய் மறுத்தேன்
நீ
மாசற்ற முகத்துடன்
மலர்கள்
எங்கிருப்பினும்
மணம் வீசும்
என்றாய்