நீ இடும்
பூத்தையலில்
மெல்ல
உருக் கொண்டவாறு
இருக்கிறது
ஒரு மலர்
நீ
உன் பார்வையை
முழுதும்
அதன் மேல்
நாட்டுகிறாய்
உனது விரல் நுனியால்
தீண்டுகிறாய்
மலர்ந்த வேளை
நீ
புன்னகைக்கிறாய்
சட்டென
மலர்கிறது
இன்னொன்று
பூத்தையலில்
மெல்ல
உருக் கொண்டவாறு
இருக்கிறது
ஒரு மலர்
நீ
உன் பார்வையை
முழுதும்
அதன் மேல்
நாட்டுகிறாய்
உனது விரல் நுனியால்
தீண்டுகிறாய்
மலர்ந்த வேளை
நீ
புன்னகைக்கிறாய்
சட்டென
மலர்கிறது
இன்னொன்று