மாலைப்பொழுதில்
இரவு லேசாகப் பரவிக் கொண்டிருக்கையில்
சட்டென
முகத்தைத் தொடும்
குளிர்க்காற்றில்
எதிர்பாராமல்
கரைகின்றன
சுமந்திருந்த பாரங்கள்
இந்த வாழ்க்கை
இந்த அளவு
மிக எளிய
ஒன்றுதானா?
இரவு லேசாகப் பரவிக் கொண்டிருக்கையில்
சட்டென
முகத்தைத் தொடும்
குளிர்க்காற்றில்
எதிர்பாராமல்
கரைகின்றன
சுமந்திருந்த பாரங்கள்
இந்த வாழ்க்கை
இந்த அளவு
மிக எளிய
ஒன்றுதானா?