பிரபு மயிலாடுதுறை
Saturday, 29 June 2019
நீர்த்தேசம்
சென்று திரும்பும்
நாடோடிகள்
பார்வையில்
நிற்கிறது
கலங்கரை விளக்கம்
நீருக்கும்
நிலத்துக்கும்
வானுக்கும்
நடுவே
Newer Post
Older Post
Home