Monday 1 July 2019

நம் மௌனத்தில் தான்
எத்தனை ஆயிரம் சொற்கள்
எத்தனை ஆயிரம் பிரியங்கள்
எத்தனை ஆயிரம் இனிமைகள்
எத்தனை ஆயிரம் கண்ணீர்
எத்தனை ஆயிரம் துயரம்
நிறைந்திருக்கிறது

மௌனம் கலைய
எடுத்து வைக்கும்
ஒவ்வொரு அடியிலும்
பெருகிக் கொண்டே
செல்கிறது
சொல்லாக்க இயலா உணர்வுகள்