Saturday 3 August 2019

வாசிப்பு மாரத்தான் - நேற்றும் இன்றும்

வாசிப்பு மாரத்தான் நேற்று துவங்கியது.

நேற்று ஏழு மணி நேரம் வாசித்தேன். வாசித்த நூல்; திருவருண்மொழி
இன்று நான்கரை மணி நேரம் வாசித்தேன். நூல்: அபிதான மணிமாலை