வாழ்க்கை
கணந்தோறும் புதியதே. உயிர்த்துடிப்பு அதிரும் புத்தம் புதுத் தன்மையுடனே ஒவ்வொரு நாளும்
பிறக்கிறது. நாம் நினைவுகளால் கடந்த காலத்தைச்
சுமக்கிறோம். இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்ற உணர்வுடன் பண்டிகைகளை அணுகும் போது அவை
மாற்றத்துக்கான வாய்ப்பாக அமைகின்றன. உலகம்
உயிர்க்குலத்துக்கு வழங்கப்பட்ட அற்புதப் பரிசு. உயிர்க்குலம் சகஜமாக வாழும் காலம் மானுட
வரலாற்றில் வரும். அதற்கான நம் செயல்களை கைமணலென மேற்கொள்ள பண்டிகைகள் உதவட்டும்.
அனைவருக்கும்
தீபாவளி வாழ்த்துக்கள்!