Thursday 5 December 2019

மாலை அந்திப் பொழுது
மழை மேக வானம்
தீயெனப் பரவுகிறது
இருள்
ஓயாத இரவு அலைகள்
மழைத்தாரைகள் மண்ணிறங்கும் ஒலியை
கேட்டுக் கொண்டிருக்கிறது
அந்தரத் தனிமை