Friday 28 August 2020

 இன்று
பெய்து கொண்டிருக்கும்
இந்த அந்தி மழை
எத்தனை இதயங்களை மகிழச் செய்திருக்கும்
எத்தனை துயர்களுக்கு மருந்தளித்திருக்கும்
எத்தனை குதூகலங்களுக்கு சாட்சி கூறும்
சாரலின் தீண்டலில்
எத்தனை மலர்களை மலரச் செய்திருக்கும்?