சொல்வனம் 230 இதழில், முனைவர் ராஜம் ரஞ்சனி எனது ‘’புள்ளரையன் கோவில்’’ சிறுகதையை முன்வைத்து எழுதிய விமர்சனக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதன் இணைப்பு
பாசுரங்களில் கசியும் வாழ்க்கை - புள்ளரையன் கோவில் சிறுகதையை முன்வைத்து