பிரபு மயிலாடுதுறை
Friday 9 October 2020
ஒன்றன் மேல் ஒன்றாய்
சொல் அலைகள் மோத
கடல் காண்பவன்
பார்வையில்
மேகங்களற்ற வானம்
மௌனத்தின் அலைகள்
நிரம்பும்
அகம்
எப்போதும் அமைதி
கொண்டிருக்கிறது
அந்தி
Newer Post
Older Post
Home