Thursday 17 March 2022

அனாயாசம் - வாசகர் கடிதம்

அன்புள்ள பிரபு,

கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.கனிகளில் நெல்லிக்கனி சிறப்பானது.சித்தப்பாவும் சிறப்பான மனிதர்;அரிய மனிதர் ;அதியமான் அவ்வைப்பாட்டிக்கு அருளிய நெல்லிக்கனியை ஒத்தவர்; வாழ்வுக்கும் நிழல் தரும் நிழலாக அனைவருக்கும் திகழ்ந்தவர்.


கதை நீண்ட நாள் நினைவில் நிற்கும்

அன்புடன்,
ராஜ்