Sunday 4 September 2022

இன்னொரு நிலம்

 இன்று ஊருக்கு அருகே 3 ஏக்கர் நிலமொன்றில் 1200 தேக்கு கன்றுகள் நடும் பணியை ஒரு நில உரிமையாளர் துவக்கி உள்ளார். ‘’காவிரி போற்றுதும்’’ அவர் தேக்கு பயிரிட முடிவு செய்ததில் முக்கியக் காரணிகளில் ஒன்றாக இருந்தது. ஒரு கன்றை நடுமாறு என்னிடம் கேட்டுக் கொண்டார்கள்.  விவசாயிகளின் வருமானம் பெருக வேண்டும் என பிராத்தித்து ஒரு தேக்கு மரக் கன்றை நட்டேன்.