Monday 1 April 2024

வசந்த காலம்

உக்கிரமான கோடை தனக்குள் வசந்த காலத்தை உட்பொதிந்திருப்பது ஓர் இனிய அற்புதம். கோடையில் சூரிய அஸ்தமனத்துக்கு முந்தைய இரண்டு மணி நேரம் என்பது இனிமையானது. இந்த காலத்தில் தான் மரங்கள் புதிய இலைகளைத் துளிர்க்கின்றன. மரங்களில் மலர்கள் மலர்கின்றன. 

இன்று வீட்டுக்கு அருகில் இருக்கும் ஒரு புரச மரம் ( பலாசம்) மலரத் தொடங்கியிருப்பதைக் கண்டேன்.