Saturday, 11 April 2026

ஆசானும் மாணவனும் (நகைச்சுவைக் கட்டுரை)

 ஆசானும் மாணவனும் மேற்கொண்ட உரையாடல் கீழே :

‘’சார் ! என்கிட்ட ஸ்மார்ட்ஃபோன் இல்ல. அதோட அடுத்த கட்டமா செல்ஃபோனே வேண்டாம்ங்கற முடிவுக்குத் தான் போவேன். இருந்தாலும் சின்ன சஞ்சலம். என் முடிவு சரிதான?’’

‘’என்கிட்ட ஸ்மார்ட்ஃபோன் இருக்கு. அதுல தான் மெயில் அனுப்புவேன். மெயிலுக்கு ரிப்ளை பண்ணுவன். பாட்டு கேப்பன். என் ஆஃபிஸ் ஃபைல்ஸ்ஸை மெயிண்டய்ன் பண்ணுவன். ஆனா அதை ஃபோன் பேச பயன்படுத்த மாட்டேன். ஃபோன் வந்தாலும் எடுக்க மாட்டன். ஒரு நாளைக்கு எனக்கு 100 ஃபோன் வரும். ஆனா எதையும் அட்டண்ட் பண்ண மாட்டேன்.’’