Sunday, 12 April 2026

கல்வி குறித்த யோசனைகள் -2

 ’’மெக்காலே கல்வி முறை’’ என்பது பாடத்திட்டத்தில் மட்டும் இல்லை. பள்ளிகள் செயல்படும் முறையிலும் இருக்கிறது. பள்ளிகள் காலை 9 மணியிலிருந்து 4 மணி வரை இயங்கினால் போதுமானது என்பது ‘’எழுத்தர்’’ பணிகளுக்கே உகந்தது. ஒரு மாணவனின் அக ஆற்றலை முழுமையாக வெளிக் கொணர பள்ளி உறைவிடப் பள்ளியாக இருக்க வேண்டும். 

காலை 4 மணிக்கு விழிப்பதிலிருந்து இரவு 9 மணிக்கு உறங்குவது வரை ஆசிரியர் மாணவர் ஆகியோர் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.