ஒரு பயணம் நிகழ்ந்து முடிந்த பின் அடுத்து வரும் சில நாட்களில் பயணித்த போது நாம் கண்ட காட்சிகள் மேலும் துல்லியமாகி நம் அகத்தில் நிறைகின்றன. பயணத்துக்கு இணையான அனுபவம் அது.
அடுத்த பயணத்துக்குக் கிளம்ப மனம் குதூகலிக்கிறது.