Sunday, 1 February 2026

தேடி வந்த பேரருளாளன்

 

இன்று எனது நண்பர் எனக்கு சீர்காழி அருணாசலக் கவிராயரின் ‘’இராம நாடகக் கீர்த்தனைகள்’’ நூலை அளித்தார். ஸ்ரீராமனை தேடி வந்த பேரருளாளனாக அத்தருணத்தில் உணர்ந்தேன்.