தமிழகத்தில் ஒரு ஆலயம் உள்ளது.
அந்த ஆலயத்துக்குச் செல்ல முன்னரே தகவல் தெரிவிக்க வேண்டும். பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆலயத்துக்கு எப்போது வர வேண்டும் என்பதை அவர்கள் தெரிவிப்பார்கள். அவர்கள் தெரிவிக்கும் பொழுதில் ஆலயத்துக்குச் செல்ல வேண்டும்.
அந்த ஆலயத்துக்குச் செல்ல பதிவு செய்துள்ளேன்.
அவர்கள் செயல்படுத்தும் இந்த முறை சிறப்பான வழிமுறைகளில் ஒன்று என எனக்குத் தோன்றியது.